சைபர் யுத்தம் : CYBER WAR

அமெரிக்காவுக்கு இந்த சைபர் யுத்தத்தில் தோற்ற அனுபவமும் உண்டு. 1999 மார்ச் மாதம் Yugoslavia வில் ஆகாய தாக்குதலை தொடங்கி மூன்று தினத்தில் NATAவின் கம்பியூட்டர் நெற்வேர்க்கை "Ping Attack", "e-mail Bomb" என்னும் முறைகளை பாவித்து நடத்தப்பட்ட யுத்தத்தில் சேர்வியா கம்பியூட்டர் ஹக்கர் குழு வெற்றி கொண்டது. இதற்கு காரணம் அமெரிக்கா இவ்வாறான சைபர் யுத்தத்திற்கு தன்னை அப்போது முழுமையாக தயாராக்கவில்லை.
Ping Attack - இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணனியை Chain Ping செய்வதன் மூலம் அந்த கணனியை செயலிழக்க செய்தல்.
e-mail Bomb - அதிக தகவல் கொள்ளளவுடன் ஆயிரக் கணக்கான மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் மின்னஞ்சல் விநியோகிக்கும் கணனியை செயலிழக்க செய்தல்.
அண்மையில் இலங்கையின் இராணுவ இணையத்தளம் ஹக்கர் குழு ஒன்றினால் கைப்பற்றப்பட்டது நினைவில் இருக்கலாம். இப்படியான சைபர் யுத்தம் ஒரு ஆயுத யுத்தத்தைப் போன்று பாரிய இழப்புக் கொண்டதாகவும் அமையும். இதனை அடிப்படையாக கொண்டு வெளிவந்த DIE HARD 4 திரைப்படம் சைபர் யுத்தத்திற்கு சிறந்த உதாரணம்.
http://skylinelk.blogspot.com/2009/05/cyber-war.html

No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com